Pages

February 08, 2011

அல்லாஹ் குறிப்பிடும் இந்த நேரத்தில் நிலை தடுமாறாமல் நடந்து இருக்கிறோமா?

பாகப்பிரிவினை செய்யும்போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (அல்குர்ஆன்: 04:08)

No comments: