Pages

February 11, 2011

தம் முன்னோர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மறந்த யூத சமுதாயம்!

”இதையே இப்ராஹீம் தன் சந்ததிகளுக்கு அறிவுறுத்தினார். யஃகூபும் (இவ்வாறே உபதேசம் செய்தார்) என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தை உங்களுக்காகவே தேர்ந்தெடுத்துள்ளான். ஆகவே நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம். அல்லது யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே அவரருகில்) நீங்கள் இருந்தீர்களா? அவர் தம் மைந்தர்களிடம், எனக்குப் பிறகு நீங்கள் எதனை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு, உம்முடைய வணக்கத்திற்குரியவனும், உம்முடைய மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு இறைவனையே வணங்குவோம். அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களாகவும் இருப்போம் என்று கூறினார்கள்.” (அல்பகரா: 132-133)

No comments: