Pages

February 25, 2011

அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட மக்கா மாநகர்!

"(மக்காவாகிய) இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன. அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்" (என்று நபியே! நீர் கூறுவீராக). (அல்குர்ஆன்: 27:91)

No comments: