Pages

March 05, 2011

குர்ஆனாகிய இவ்வேதம் இந்நாகரீக காலத்திற்கு ஒவ்வாது எனக் கூறுவோர், அல்லாஹ்வின் சந்திப்பை மறுப்பவர்களே!

அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் ”இது அல்லாத வேறு குர்ஆனை கொண்டு வருவீராக. அல்லது இதை மாற்றியமைப்பீராக” என்று நமது (மறுமை) சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர்.

நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்துவிட்டால் மகத்தான (மறுமை) நாளின் வேதனையை அஞ்சுகிறேன் என நபியே கூறுவீராக! (அல்குர்ஆன்:10:15).

No comments: