Pages

March 21, 2011

அல்லாஹ்விடத்தில் பெருமைக் கொண்டு முகம் திருப்பிக் கொண்டவனுக்கான நற்செய்தி!

அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனே போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத்தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான். ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன்:31:7)

No comments: