Pages

March 27, 2011

அல்லாஹ்வின் பொறுமை!

(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான். ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள். (அல்குர்ஆன்: 18:58)

No comments: