Pages

March 30, 2011

மனிதன் மகிழ்ச்சியடைய வேண்டிய இறுதி இறைவேதம்!

"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (குர்ஆனாகிய இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும். அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 10:58)

No comments: