Pages

April 02, 2011

அல்லாஹ்வுக்கு சந்ததியை ஏற்படுத்திய பொய்யர்களான யூத, கிறிஸ்தவர்கள்

அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள். (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன. (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா? (அல்குர்ஆன்: 10:68)

No comments: