Pages

April 07, 2011

உறவுகள் நம்மை விட்டும் வெருண்டோடும் தீர்ப்பு நாள்!

(தீர்ப்பு வேளையாகிய) அந்த நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் ஓடுவான். அன்றைய தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையைப் பற்றி எண்ணவே சரியாயிருக்கும். (அல்குர்ஆன்:80:34-37)

No comments: