Pages

April 19, 2011

அல்லாஹ்வைக் கொண்டு திருப்தியடைந்த மனதை உலகின் பொய்யான தெய்வங்கள் பயமுறுத்துமா?

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர். மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (அல்குர்ஆன்: 39:36)

No comments: