Pages

May 05, 2011

தம் மடமையை அறியா மூடர்கள்!

(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று (பூமியில் குழப்பத்தை உண்டுபண்ணும்) அவர்களிடம் சொல்லப்பட்டால், ´மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?´ என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள்। ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. (அல்குர்ஆன்: 2:13)

No comments: