Pages

May 23, 2011

நிராகரிப்போராகவே மரணமடைபவருக்கான பரிபூரண சாபம்!

யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்। அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்। அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது. (அல்குர்ஆன்: 2:161-162)

No comments: