Pages

June 08, 2011

மனைவியின் மாதவிடாயின் போது கணவனுக்கான அல்லாஹ்வின் கட்டளை!!

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும்; "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும். ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்." (அல்குர்ஆன்: 2:222)

No comments: