Pages

June 17, 2011

அல்லாஹ்வால் ஞானம் கொடுக்கப்பட்டவர் அடையும் கணக்கில்லா நன்மைகள்!

தான் நாடியவருக்கு (அல்லாஹ்வாகிய) அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான். (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார். எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:269)

No comments: