Pages

July 04, 2011

அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை தேடுவோர் தோல்வியே காண்பர்!

அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்: 3:83)

No comments: