Pages

September 12, 2011

உள்ளம் உறுதிபடுத்தும் உண்மையை பொய்ப்பிப்பவர்களுக்கு தீர்ப்பு நாளில் கேடுதான்!

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா? பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம். ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை. இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (அல்குர்ஆன்: 77: 20-24)

No comments: