Pages

September 14, 2011

அல்லாஹ்வை பொய்ப்படுத்துவோருக்கு உலக சுகங்கள் தடுக்கப்பட்டதல்ல! ஆனால் இறுதி நாளில் கேடுதான்!

(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக் கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (அல்குர்ஆன்: 77: 46-47)

No comments: