Pages

September 16, 2011

அல்லாஹ்வாகிய படைத்தவனை பொய்ப்பித்து, அவன் படைத்தவற்றிலிருந்து சுகம் அனுபவிக்கும் நன்றி கெட்ட மனிதன்!

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா? உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது). அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். (அல்குர்ஆன்: 77: 25-28)

No comments: