Pages

October 05, 2011

மனிதனுக்கு இவ்வுலக வாழ்வெனும் இந்நிலை மட்டும் தானா?

இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது (அல்லாஹ்வாகிய) நான் சத்தியம் செய்கின்றேன். மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள். (அல்குர்ஆன்: 84:16-19)

No comments: