Pages

October 07, 2011

இறை கவனிப்பை அறியாது பாராமுகமாக இருந்தவனின் பயனற்ற இறுதிக் கூப்பாடு!

ஆனால், எவனுடைய பட்டோலை (தீர்ப்பு நாளில்) அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ - அவன் (தனக்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக - அவன் நரகத்தில் புகுவான். நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான். அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். (அல்குர்ஆன்: 84:10-15)

No comments: