Pages

October 09, 2011

இறைவனின் படைப்பில் அழகு மிளிரும் மனிதன், அவனுக்கே மாறு செய்தல் நலம் பயக்குமா?

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம-இறுதி) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள். (அல்குர்ஆன்: 82:6-9)

No comments: