Pages

October 11, 2011

இறைவன் அளித்துள்ள அறிவைக் கொண்டு சிந்தனை செய்து பார்த்தல்!

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும். நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம். பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து - பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம். திராட்சைகளையும், புற்பூண்டுகளையும் - ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் - அடர்ந்த தோட்டங்களையும், பழங்களையும், தீவனங்களையும்- (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக, (அல்குர்ஆன்: 80:32)

No comments: