Pages

November 06, 2011

பழத்தோட்டங்களையும், பழங்களையும் உண்டாக்கும் கைகள் யாருடையது?

அன்றியம், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும் (பின்னர் மழையினால்) அதனை (அல்லாஹ்வாகிய)நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்। அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள். மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம். இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம். அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக! ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா? (அல்குர்ஆன்: 36:33)

No comments: