Pages

November 27, 2011

கால்நடைகளிலிருந்து மனிதன் பெறும் பயன்கள்!

நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம். ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச் சவாரி செய்வதும் இருக்கிறது. இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள். மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? (அல்குர்ஆன்: 36:71-73)

No comments: