Pages

December 30, 2011

தீமையை அங்கீகரித்து, சகித்துக் கொள்வது இறை நிராகரிப்பின் இலட்சணமே!

இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்கள், தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் வரம்பு கடந்தும், பாவம் செய்தும் வந்தனர். விலக்கப்பட்ட காரியத்தையும் ஒருவருக்கொருவர் தடை செய்யவுமில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவை நிச்சயமாக மிகத் தீயவை. (அல்குர்ஆன்: 5:78-79)

No comments: