Pages

January 18, 2012

இவனே பெரும் அநியாயக்காரன்!

எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்தபோது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா? (அல்குர்ஆன்: 39:32)

No comments: