Pages

February 14, 2012

உண்மையில் ஏற்படபோகும் மாபெரும் நிகழ்ச்சியான இறுதிநாள்!

மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால், அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை. அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும். பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது, இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும். (அல்குர்ஆன்: 56:1-6)

No comments: