Pages

April 10, 2012

மனிதன் தான் செய்தவைகளெல்லாம் நினைவுபடுத்தப்படும் இறந்தோர் எழுப்பப்படும் நாள்!

அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.  (அல்குர்ஆன்: 58:6)

No comments: