Pages

April 15, 2012

குர்ஆன், சுன்னாவின்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் வெற்றியடைந்தவர்கள்!

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் "நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்" என்பது தான். இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். (அல்குர்ஆன்: 24:51)

No comments: