Pages

April 26, 2012

அருளாளனாகிய அல்லாஹ்வின் அருட்கொடையை விட்டும் தூரமானவர்கள்!

இன்னும், எவர் அல்லாஹ்வின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் நிராகரித்தார்களோ, அவர்கள் தாம் (அல்லாஹ்வாகிய) என் ரஹ்மத்தை விட்டு நிராசையானவர்கள். மேலும், இ(த்தகைய)வர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 29:23)

No comments: