Pages

May 27, 2012

அல்லாஹ்வைப் பற்றியும், அவனின் மார்க்கம் பற்றியும் பொய்யாக இட்டுக்கட்டிக் கொண்டிருந்தோரின் விசாரணை!

ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய (பளுவான பாவச்) சுமைகளையும், தம் (பளுவான பாவச்) சுமைகளுடன் (அவர்கள் வழிகெடுத்தோரின் பளுவான பாவச்) சுமைகளையும் சுமப்பார்கள். கியாம நாளன்று அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:29:13) 

No comments: