Pages

September 14, 2012

உண்மை இறையை அறிய மனிதன் தனக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கும் அருட்கொடைகளை நடுநிலையுடன் ஆராய்தல்!

தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அல்லாஹ்வாகிய அவனே உண்டாக்கினான். இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டுதான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்.

நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன்: 3:4)

No comments: