Pages

November 22, 2012

ஒரே இறைவன் என்பதையும் மறுமை வாழ்க்கையையும் நம்ப மறுக்கும் உள்ளங்களே ஆணவமும் பெருமையும் கொள்கின்றன!

உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான். எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 16:22)

No comments: