Pages

November 24, 2012

இறுதி இறைவேதமாகிய குர்ஆன் மூலம் அல்லாஹ் நன்மையையே அருளினான்!

பயபக்தியுள்ளவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது "நன்மையையே (அருளினான்)" என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு. இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும். பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது! (அல்குர்ஆன்: 16:24-30)

No comments: