Pages

December 19, 2012

இறைவன் தனக்கு கொடுத்திருப்பதை மன நிறைவுடன் போதுமாக்கிக்கொண்டு, அவனை புகழ்தல்!

இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர். (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.  (அல்குர்ஆன்: 20:131)

No comments: