Pages

December 29, 2012

மனிதர்களிடையே ஏற்படும் குழப்பங்களுக்கான தீர்ப்பை இறைவேதத்திலிருந்து பெறுதல்!

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம். எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.  (அல்குர்ஆன்: 4:105)

No comments: