Pages

December 05, 2012

நல்ல அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட இறைவனிடமான பயபக்தி மிக அவசியம்!

(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும். அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்தபோது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினார். அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 5:27)

No comments: