Pages

January 25, 2013

இறைநினைவும், நல்லுபதேசமும் பலனளிக்காத பாவிகளுக்கு முன்னால்....!

காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரப்பாக பரப்பி வைப்போம். அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப்பட்டிருந்தன. இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர். (அல்குர்ஆன்: 18:100-101)

No comments: