Pages

February 25, 2013

முஸ்லிமின் இவ்வுலக துன்பங்களை துச்சமென துடைத்தெறியும் மன உறுதி இந்த நம்பிக்கையிலிருந்தே பெறப்படுகின்றது!

"ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன்:9:51)

No comments: