Pages

March 11, 2013

தீர்ப்பு நாளில் இறை ஒளியில் பிரகாசிக்கும் பூமி!

மேலும், (தீர்ப்புநாளில்) பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும். (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 39:69)

No comments: