Pages

April 11, 2013

இறை சோதனைகளில் பொறுமை காத்தல்!

(நபியே!) உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப்பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர். அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது. (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன. (அல்குர்ஆன்: 6:34)

No comments: