Pages

May 13, 2013

இறை வேதனைக்கு பயம் கொள்ளும் மனிதனின் பொய்க் கடவுளர்கள்!

"இவர்கள் கடவுள்கள் என அழைப்பவையும், தங்களுக்காக தங்கள் இறைவனிடம் (வணக்கத்தால்) சமீபிப்பதைத் தேடிக் கொண்டும், அவர்களின் இறைவனோடு மிக்க நெருங்கியவர்கள் யார்? என்பதைத் தேடிக் கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயப்படுகின்றன. ஏனெனில் நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ மிக மிகப் பயப்படக் கூடியதே" (அல்குர்ஆன்: 17:56-57)

1 comment:

Unknown said...

Dear Brother,

Quran meaning is ok and it is excellent.

Please enter arabic sura also [for exp.Al Quran: 17:56-57], meaning with arabic.

Thanks,
Jameel Babu
Doha-Qatar.