Pages

May 02, 2013

தனது படைப்பினங்களின் நேர்வழிக்காக இறக்கப்பட்ட இறுதி இறைவேதமாகிய குர்ஆன்!

(நபியே!) “வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 25:6)

No comments: