Pages

October 30, 2013

பொய் தெய்வங்களுக்கு இட்டுக்கட்டிச் செய்யப்படும் பிரயோசனமற்ற படையல்கள்!

இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்:16:56)

No comments: