Pages

December 17, 2013

மனிதனை மகிழ்வடையச் செய்யும் மழை, அவன் விரும்பியபடி பெய்கிறதா? இல்லை இறை சித்தமா?

அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான். அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர். பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள். (அல்குர்ஆன்: 30:48)

No comments: