Pages

January 03, 2014

இறைவனின் நம்பிக்கைச் சோதனை!

“மனிதர்கள், நாங்கள் விசுவாசங் கொண்டோம் என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டு விடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப் படவும் மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்களா?. இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கின்றோம். ஆகவே (விசுவாசம் கொண்டோம் என்று இவர்களில்) உண்மை சொல்பவர்களை, நிச்சயமாக அல்லாஹ் அறிவான். (அவ்வாறே இவர்களில்) பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான். (அல்அன்கபூத் 29:3).

No comments: