Pages

January 08, 2014

மனிதனின் கற்பனை யூகத்தில் உதித்த அல்லாஹ் அல்லாத பொய்க்கடவுளர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்: வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே. (அல்குர்ஆன்: 10:66)

No comments: