Pages

June 19, 2015

மனிதனை நேர்வழியில் செலுத்தும் ஒளிமிக்க இறைவேதம்!

அல்லாஹ் (குர்ஆனாகிய) இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக்கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர்வழிகளில் செலுத்துகிறான். இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன்: 5:16)

No comments: