Pages

July 11, 2015

விளக்கமற்ற ஜட மனிதர்களுக்கு இறை விளக்கம்!

இன்னும் (அல்லாஹ்வாகிய) அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன். மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள். மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான். இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். அவனே உயிர் கொடுக்கிறான். இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான். மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? (அல்குர்ஆன்: 23:78-80)

No comments: