Pages

September 10, 2010

மனிதனை வழிகேட்டில் வீழ்த்தி விடும் சிலை வணக்கம்!

'இப்றாஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவு கூறுங்கள், 'என் இறைவனே! (மக்காவாகிய) இந்நகரத்தைப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக!! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!!!, என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிக்கேட்டில் வீழ்த்தி விட்டன'. (இப்றாஹீம்:35).

No comments: